318
விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் விபத்தில் இருந்து பத்திரமாக மீட்கபட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்காக 221 கோடி ரூபாய்...

356
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 நகை கடைகள் நடத்தி நகை சீட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி ...

1362
சட்லஜ் நதியில் இருந்து வெற்றிதுரைசாமியின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் மீட்புகுழுவினருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிதுரைசாமியின் குடும்பத்தினருக்கு ஆற...

449
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்த சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த சிவராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர...

571
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127-வது பிறந்த நாள் விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சுபாஷ் சந்திர போஸ் தோற்றுவித்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்களும், அவர்களது குட...

5548
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...

1401
டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் தோறும் 10 கோடி ரூபாய்க்கு ஊழல் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி மறுத்துள்ளார். ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் தார் சாலை அ...



BIG STORY